Posts

Showing posts from January, 2022

கடைசி முகலாயப் பேரரசர் பகதூர்சா சஃபார் (1775 - 1862)

Image
கடைசி முகலாயப் பேரரசர்  பகதூர்சா சஃபார்...!   (1775 - 1862) பகதூர்சா சஃபார்...!  (1775 - 1862) அபு ஜாபர் சிராசுதீன் முகம்மத் பகதூர் ஷா ஜாபர் என்னும் முழுப் பெயர் கொண்டவரும் பகதூர் ஷா, இரண்டாம் பகதூர் ஷா என்னும் பெயர்களாலும் அழைக்கப்பட்டவருமான பகதூர் ஷா ஜாபர் (பகதூர் ஷா ஜாபர்) (அக்டோபர் 1775 – 7 நவம்பர் 1862) இந்தியாவின் கடைசி முகலாயப் பேரரசரும், தைமூரிய ஆட்சியும் ஆவார். இவர் முகலாயப் பேரரசர் இரண்டாம் அக்பர் ஷா சானி என்பவருக்கு, அவரது இந்து ராசபுத்திர மனைவியான லால்பாய் மூலம் பிறந்தவர். கடைசி முகலாயப் பேரரசர் : பெயர்:  அபு ஜாபர் சிராசுதீன் முகம்மத் பகதூர் ஷா ஜாபர் ஆட்சிக்காலம் : 28 செப்டெம்பர் 1838 – 14 செப்டெம்பர் 1857 அரசமரபு :  முகலாய வம்சம் தந்தை:  இரண்டாம் அக்பர் ஷா தாய் :  லால்பாய் தொழில்:  முகலாயப் பேரரசர், உருதுப் புலவர் முன்னையவர்:  இரண்டாம் அக்பர் ஷா பின்னையவர் : முகலாயப் பேரரசு இல்லாது ஒழிக்கப்பட்டது வழிவந்தோர்:  22 மகன்கள், குறைந்தது 32 மகள்கள் புதைத்த இடம் :   நவம்பர் 7, 1862 ரங்கூன், பர்மா, பிரித்தானிய இராச்சியம் மனைவிக...

இரண்டாம் தாரைன் போரும் அதன் முடிவும்..!

Image
TNPSC , UPSC, வரலாற்று குறிப்புகள் -2022..! இரண்டாம் தாரைன் போரும் அதன் முடிவும்..! BZ.  வரலாற்று குறிப்புகள், இரண்டாம் தாரைன் போர் என்றால் என்ன?  இரண்டாம் தாரைன் என்பது, கிபி 1192 ஆம் ஆண்டில், ஆப்கானிய ஆக்கிரமிப்பான கோரி முகமதின் படைகளுக்கும், இராசபுத்திர சௌகான் மரபைச் சேர்ந்த பிரித்திவிராசு சௌகானின் படைகளுக்கும் இடையில், தாரைன் என்னும் நகரில் இடம்பெற்ற போரைக் குறிக்கும். தாராவோரி நகரம் எங்குள்ளது? இது "தாராவோரி" எனவும் அழைக்கப்படும் தாரைன் நகரம் இந்தியாவின் இன்றைய அரியானா மாநிலம் குருச்சேத்திர மாவட்டம், தானேசருக்கு அருகில் அமைந்துள்ளது. போரின் பின்னணி : ★ கிபி 1191 ஆம் ஆண்டு இதே இடத்தில் இடம்பெற்ற போரில், பிரித்திவிராசின் படைகள் முகம்மத் கோரியின் படைகளைத் தோற்கடித்தன. ★  எனினும், தொடர்ந்து பல வெற்றிகளைச் சந்தித்த சுல்தான் கோரி இத்துடன் விட்டுவிடுவதாக இல்லை. ★ 1192 ஆம் ஆண்டில் 120,000 பேர் கொண்ட பெரும் படையொன்றைத் திரட்டிக் கொண்டு முகம்மத் கோரி இந்தியாவை நோக்கி வந்தார். ★  லாகூரை அடைந்ததும், அங்கிருந்து தூதுவன் ஒருவனை பிரித்திவிராசிடம் அனுப்பி அவரைத் தனக்கு அடங்கி...

இராசபுத்திர பிருத்திவிராச் சௌகான்

Image
  இந்து இராசபுத்திர  பிருத்திவிராச் சௌகான் இராசபுத்திர மரபைச்சேர்ந்த மன்னன்..! தாரைன் போர்...! BZ.H istory Notes, ★  பிருத்திவிராஜ் சௌகான் (Prithviraj Chauhan)(கிபி 1168-1192), 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வட இந்தியாவில் இருந்த இராச்சியம் ஒன்றை ஆண்ட இந்து இராசபுத்திர சௌகான் மரபைச் சேர்ந்த ஒரு மன்னன் ஆவார்.  ★ தில்லி அரியணையில் இருந்த கடைசிக்கு முந்திய இந்து மன்னன் இவராவார்.  ★ இவரது காலம் கிபி 1179 ஆம் ஆண்டில், தனது 13 வயதில் ஆட்சிக்கு வந்த பிரித்திவிராஜ், இரட்டைத் தலைநகரங்களான அஜ்மீர், டில்லி ஆகிய நகரங்களிலிருந்து ஆட்சி நடத்தினார்.  ★ இவர், இன்றைய இராசசுத்தான், அரியானா ஆகிய மாநிலங்களின் பெரும்பகுதியை உள்ளடக்கியதாக இருந்த நாட்டை ஆண்டதுடன், முசுலிம் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக இராசபுத்திரரை ஒன்று படுத்தினார். பிருத்திவிராஜ் சௌகான் பிறப்பு : 1149 இறப்பு : 1192 (அகவை 43) தேசியம் : இந்தியா மற்ற பெயர்கள் : மூன்றாம் பிருத்திவி ராஜ் இரட்டைத் தலைநகர்:  அஜ்மீர், தில்லி, பணி :  அஜ்மீர் மற்றும் தில்லியின் அரசன் (12 ஆம் நூற்றாண்டு) சம்யுக்தாவுடன் பிரித்தி...

முதல் தாரைன் போர்...!

Image
முதல் தாரைன் போர்...! BZ.H istory Notes, முதல் தாரைன் போர் என்பது என்ன? முதல் தாரைன் போர் என்பது, 1191 ஆம் ஆண்டில், ஆப்கானிய ஆக்கிரமிப்பாளரான கோரி முகமதின் படைகளுக்கும், இராசபுத்திர சௌகான் மரபைச் சேர்ந்த பிரித்திவிராச் சௌகானின் படைகளுக்கும் இடையில், தற்கால அரியானா மாநிலம், குருச்சேத்திர மாவட்டம், தானேசர் அருகில் அமைந்த தாரைன் என்னும் நகரில் இடம்பெற்ற போரே  தாரைன் போர் எனப்படும். " தாராவோரி" என அழைக்கப்படும்  தாரைன் நகரம் . ★ "தாராவோரி" எனவும் அழைக்கப்படும் தாரைன் நகரம் இந்தியாவின் இன்றைய அரியானா மாநிலத்தில் தானேசுவரம் அண்மையில் அமைந்துள்ளது. கோர்  நாடு ஆட்சியாளர்  கோரி முகமது: ★ ஆப்கானிசுத்தானில் இருந்த கோர் என்னும் சிறிய நாடு ஒன்றின் ஆட்சியாளராக இருந்த கோரி முகமது இன்றைய ஆப்கனிசுத்தானின் பெரும்பகுதியைக் கைப்பற்றியபின்னர். ★  இன்றைய பாகிசுத்தானின் பெரும் பகுதியையும் கைப்பற்றிக்கொண்டு வட இந்தியாவுக்குள் நுழைந்தார்.  பிரித்திவிராசு சௌகான்:  ★ அக் காலத்தில் வட இந்தியாவின் இராசசுத்தான், அரியானா ஆகியவற்றுள் உள்ளடங்கிய பகுதிகளை ஆண்டு வந்தவர் பிரித்திவிராசு ச...

இந்திய வரலாற்றில் நடைபெற்ற முக்கி போர்கள்..!

Image
இந்திய வரலாற்றில் நடைபெற்ற முக்கி போர்கள்..! BZ.H istory Notes, TNPSC, UPSC , போன்ற அனைத்து போட்டித் தேர்வுகள் மற்றும் அனைத்து மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கும் போர்கள் வரலாற்றில் முக்கியமான தலைப்பு. இந்த தலைப்பில், போரின் ஆண்டு, யாருக்கிடையேயான போர் மற்றும் போரின் முக்கிய விவரங்களை நாங்கள் வழங்கியுள்ளோம். இது இந்தியப் போர் பற்றிய முக்கியமான விவரங்களைத் தரும் என்று நம்புகிறேன். இந்தியவில்  நடைபெற்ற முக்கி போர்கள்..! போரின் பெயர்கள்: 1.முதல் தாரைன் போர் 2. இரண்டாவது தாரைன் போர் 3.சந்தாவார் போர்  4. முதல் பானிபட் போர்  5.கான்வா போர் 6. சாந்தேரி போர்  7. காக்ரா போர்  8.சௌசா போர் 9. கனௌஜ் போர் 10.இரண்டாவது பானிபட் போர் 11.முதல் கர்நாடகப் போர் 12. இரண்டாவது கர்நாடகப் போர் 13. மூன்றாவது கர்நாடகப் போர் 14. பிளாசி போர்  15. பக்சர் போர்  1.முதல் தாரைன் போர் :  முதல் தாரைன் போர் 1191 பிருதிவிராஜ் சவுகான் Vs முகமது கோரி பிருதிவிராஜ் போரில் வென்றார். தற்போதைய ஹரியானாவில் உள்ள தானேசர் அருகே தாரைன் இடம் உள்ளது. இந்த 2 போர்களும் தாரோரி போர்கள...